புதுச்சேரி: புதுச்சேரியில் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் விதமாக ரயிலில் மோப்பநாய் மூலம் சோதனை நடத்தினர். புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரிக்கு வந்த விரைவு ரயிலில் பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
புதுச்சேரியில் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் விதமாக ரயிலில் மோப்பநாய் மூலம் சோதனை
previous post