மதுரை: கோவில்பட்டி திட்டங்குளம் கிராமத்தில் அனுமதியின்றி இயங்கும் காய்கறி சந்தை செயல்பட ஐகோர்ட் கிளை தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூன் 26 வரை தினசரி காய்கறி சந்தை செயல்பட உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது. தூத்துக்குடி ஆட்சியர், கோவில்பட்டி நகராட்சி ஆணையர் பதில் மனு தாக்கவும் செய்யவும் கோர்ட் உத்தரவு அளித்துள்ளது.