கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை முட்புதரில் இருந்து மீட்கப்பட்டது. தேவகாணப்பள்ளி கிராமத்தில் முட்புதரில் பச்சிளம் பெண் குழந்தை அழுவதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு மதகொண்டபள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஓசூர் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை முட்புதரில் இருந்து மீட்பு!!
previous post