பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக யூட்யூபர் சவுக்கு சங்கர் மீதான வழக்கின் விசாரணை மே 9க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சவுக்கு சங்கரை 5 நாட்கள் விசாரிக்க அனுமதி கோரி சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்த மனு 9க்கு ஒத்திவைப்பு. வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கை கோவை நீதிமன்றம் மே 10க்கு ஒத்திவைத்தது. கஞ்சா வழக்கில் கைது செய்வதற்கான உத்தரவை சவுக்கு சங்கரிடம் தேனி காவல்துறையினர் வழங்கினர்.