கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். க்களிடம் செல் – மக்களுடன் வாழு – மக்களிடம் கற்றுக்கொள் – மக்களுக்கு சேவையாற்று என்ற பேரறிஞர் அண்ணாவின் அரசியல் தத்துவத்தின் அடியொற்றி – கலைஞரின் வழித்தடத்தில் பல மக்கள் நல திட்டங்களை நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கி வருகிறார்கள் என்று அமைச்சர் கூறினார்.