சென்னை: இஸ்லாமியர்கள் தியாகத் திருநாளாக கொண்டாடும் பக்ரீத் பண்டிகை, தியாகத்தை போற்றுகிற நாளாகும் என காங். வாழ்த்து தெரிவித்துள்ளது. அன்பு, அறம், அமைதி ஆகியவை தழைத்தோங்க அர்ப்பணிப்புடன் செயலாற்ற உறுதியேற்போம் என ரங்கசாமி தெரிவித்துள்ளார். இறைபக்தியையும் கடந்து திருநாள் வலியுறுத்தும் செய்தி இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்று அன்புமணி வாழ்த்து கூறியுள்ளார்.