சென்னை: தான் வகிக்கும் ஆளுநர் பதவியை ஆர்.என்.ரவி கேவலப்படுத்துகிறார் என்று திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு நடத்துகிறோம் என்ற பெயரில் வட மாநில மாணவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார்கள். பாஜகவின் அடியாள் போல ஆளுநர் ரவி நடந்து கொள்கிறார் என்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.