டெல்லி: ஆளுநரின் செயல்பாட்டால் 8 கோடி பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் தரப்பு தெரிவித்துள்ளது. 8 கோடி மக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை உள்ளது. ஒவ்வொரு முறையும் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்துக்கு வந்துகொண்டிருக்க முடியாது. எந்தக் காரணமும் கூறாமல் மசோதாக்களை நிராகரித்துள்ளார் ஆளுநர் என்று தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.