ஜெர்மனியில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் டீசல் மானியம் சட்டவிரோதம் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அறிவித்ததை தொடர்ந்து நகரங்களுக்குள் டிராக்டர்களை நிறுத்தி போக்குவரத்தை முடக்கிய விவசாயிகள்! பெர்லின் நகரில் 500க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பல முக்கிய சாலையில் நிறுத்தப்பட்டுள்ளன