மதுரை: இலவச வேட்டி சேலைகளை பதுக்கிய வழக்கில் காரைக்குடி அருகே கழனிவாசல் விஏஓ மீதான குற்றப்பத்திரிக்கை உயர்நீதிமன்ற மதுரைகிளை ரத்து செய்தது. இலவச வேட்டி, சேலைகளுக்கான பொறுப்பு என்பது சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தாரை உள்ளடக்கியதாகும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். விஏஒ அருள்ராஜ் நேர்மையான பணியாளர், அவர் உயர் அதிகாரிகளால் பழிவாங்கப்பட்டுள்ளதாக மனுதாரர் வழக்கறிஞர் வாதிட்டார்.