டெல்லி: ரயில் நிலையங்களில் யு.பி.ஐ. மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளின் டிக்கெட்டுகளை ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் பெறலாம். யுபிஐ மூலம் ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி நேற்று முதல் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் அமலுக்கு வந்தது.
யுபிஐ மூலம் ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம்
previous post