நீலகிரி: முதுமலை வனப்பகுதியில் உள்ள யானைகள் தண்ணீரை தேடி வெளியே வருவதால் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கோடை வெயில் காரணமாக தண்ணீரை தேடி யானைகள் கூட்டமாக வெளியே வரும் என்பதால் வனத்துறை அறிவுறுத்தி வருகிறது.