மதுரை: திண்டுக்கல்லில் லியோ படத்துக்கு அனுமதியின்றி பேனர் வைக்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த லியோ படத்துக்கான பேனர்கள் அகற்றப்பட்டிருப்பதாக அரசு தரப்பு தெரிவித்தது. திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் புகார் தெரிவித்திருந்தார்.
திண்டுக்கல்லில் லியோ படத்துக்கு அனுமதியின்றி பேனர் வைக்கக் கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு
previous post