நீலகிரி: நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய ஐகோர்ட் உத்தரவு அளிக்கபப்ட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட பகுதியாக செயல்படுகிறதா, இல்லையா, என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீலகிரி எல்லையில் எத்தனை சோதனைச்சாவடிகள் உள்ளன, எவ்வளவு பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.