நீலகிரி: குன்னூரில் தனியார் டென்னிஸ்கிளப் ஆக்கிரமிப்பு செய்திருந்த ரூ.9கோடி மதிப்பிலான அரசுநிலம் மீட்கப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தலைமையில் வருவாய்த்துறையினர் நிலத்தை மீட்டனர். ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பையடுத்து வருவாய்த்துறையின் 1ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.