சென்னை: 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. மக்கள் குரலை கேட்கும் ஆட்சி இது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுளளார். எதிர்காலத்தில் சட்ட மசோதாவை நிறுத்தி வைக்காமல் திரும்பப் பெறவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.