சென்னை: சென்னை கொளத்தூரில் பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். ஜி.எம்.காலனியில் உள்ள சென்னை ஆரம்ப பள்ளியில் கட்டடம் கட்டும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்டவற்றில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கும் பணியை தொடங்கி வைத்துள்ளார்.
கொளத்தூரில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
previous post