சென்னை: சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக நூல்களை படிப்பதற்காக, வெளியே எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்க்கை பெற்றவர்கள், நூல்களை வெளியே எடுத்துச் செல்லலாம் என தெரிவித்துள்ளது. 30 நாட்களில் திருப்பி அளிக்க வேண்டுமென்ற அறிவுறுத்தலில் நூல்கள் வழங்கப்படவுள்ளது.