சென்னை : சென்னையில் சிறுமியை கடித்து குதறிய ராட்வெய்லர் நாய்களை உரிமம் இல்லாமல் உரிமையாளர் வளர்த்து வந்துள்ளார் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாய்களின் உரிமையாளர் புகழேந்திக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு மாதிரிப்பள்ளி சாலை பூங்கா காவலாளியின் 5 வயது மகளை 2 வளர்ப்பு நாய்கள் கடித்து குதறின.
சென்னையில் சிறுமியை கடித்து குதறிய ராட்வெய்லர் நாய்களை உரிமம் இல்லாமல் உரிமையாளர் வளர்த்து வந்துள்ளார் : ராதாகிருஷ்ணன்
previous post