சென்னை: சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் மர்மநபர் மிரட்டல் விடுத்துள்ளார். பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை உள்பட 30 இடங்களில் குண்டு வெடிக்கும் என மர்மநபர் மிரட்டலை தொடர்ந்து பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.