சென்னை: சென்னையில் 22 சுரங்கபாதைகளிலும் வாகன போக்குவரத்து சீராக உள்ளது. கணேசபுரம் சுரங்கபாதையில் மழைநீரை அகற்ற வழக்கமாக ஓரிரு நாட்கள் ஆகும் நிலையில் இன்று ஓரிரு மணிநேரத்தில் மழைநீர் அகற்றப்பட்டது. கிண்டி கத்திப்பாரா சுரங்கபாதையில் தேங்கியிருந்த மழைநீரும் வெளியேற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் 22 சுரங்கபாதைகளிலும் வாகன போக்குவரத்து சீரானது
previous post