செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் இந்தியா 1 ஏடிஎம்மில் நிரப்பும்போது பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கார் கண்ணாடியை உடைத்து ரூ.20.40 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு மர்மகும்பல் தப்பியோடிவிட்டது. ஏடிஎம்மில் நிரப்ப கொண்டுவந்த பணம் திருடு போனது குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.