208
சென்னை: சிஏஏ சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கீழமை நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.