உத்தரபிரதேசம்: அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகத்தை அழிக்க பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். முயற்சிப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரசும் இந்தியா கூட்டணியும் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க முயற்சி செய்கின்றன. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வென்றால் அரசியல் சாசனம் சிதைக்கப்படும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.