சென்னை : சர்வாதிகார நாடுகளை போல எதிர்க்கட்சிகளை ஒழித்துவிட்டு தேர்தலை சந்திக்க பாஜக திட்டமிடுகிறது என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து காரைக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பின் கார்த்தி சிதம்பரம் அளித்த பேட்டியில், “நீதிமன்றங்களை மதிக்காத பாஜகவின் போக்கு ஆபத்தானது,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.