டெல்லி: பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தனர். பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானோரின் விடுதலையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. நீதிபதிகள் இருவேறு தீர்ப்புகள் வழங்கியுள்ளதால் கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.