சென்னை: பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவின் பேச்சு விஷமத்தனமானது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. விசாரித்து வரும் நிலையில் அபத்தமாக பேசுவதா என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.