பார்லி – 1/2 கிலோ,
பயத்தம் பருப்பு – 100 கிராம்,
பொன்நிறமாய் வறுத்து மிஷினில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
மோர் – 1 டம்ளர்,
உப்பு – 1/2 டீஸ்பூன்.
செய்முறை:
1 டம்ளர் தண்ணீரில் 2 டீஸ்பூன் பார்லி பவுடர் சேர்த்து கரைத்து நன்கு கொதிக்க வைத்து கஞ்சி ஆனவுடன் அதில் உப்பு, மோர் சேர்த்து கரைத்து பருகவும். இது கர்ப்பிணி பெண்களுக்கும், உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கும் நல்லது.