சென்னை: பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரிய மதிமுகவின் கோரிக்கை இன்றே பரிசீலிக்கப்படும் எனவும் சட்டப்படி 2 தொகுதிகளில் போட்டியிடும் பட்சத்தில் பம்பரம் சின்னம் வழங்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மதிமுக-வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிற்பகல் 2:15 மணிக்கு ஒத்திவைத்தது.