பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் சொத்துகளை ஏலம் விடுவதை நிறுத்தி வைக்க கோரிய ஜெ.தீபாவின் மனுவை தள்ளுபடி செய்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 6 பினாமி நிறுவனங்களில் 65 அசையும், அசையா சொத்துகளின் தற்போதைய மதிப்புடன் கூடிய அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் சொத்துகளை ஏலம் விடுவதை நிறுத்தி வைக்க கோரிய ஜெ.தீபாவின் மனு தள்ளுபடி
previous post