செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் குறித்து புதிய மற்றும் திறன் பயிற்சியை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இலவசமாக வழங்கவிருக்கிறது. இந்த புதிய தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் கருதி, பயிற்சியின் முடிவில் சான்றிதழ்களும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் AI தொடர்பான தேடல்கள் அதிகளவில் உள்ளதால், இது பலருக்கும் பயன் தர வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் குறித்து இலவச திறன் பயிற்சி: மைக்ரோசாஃப்ட் நிறுவனம்
previous post