அரக்கோணம்: அரக்கோணம் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலை மறிக்க முயன்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 50 பேர் கைது செய்துள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.