சென்னை: அண்ணாமலைக்கு நிச்சயமாக ஓராண்டு காலம் தண்டனை கிடைக்கும் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். அவதூறு கருத்துகளுக்கு அண்ணாமலை மன்னிப்பு கோராததால் அவர் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.