ஹைதராபாத் : ஆந்திராவில் வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் மீண்டும் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.விசாகப்பட்டினத்தில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் வந்தே பாரத் ரயிலின் ஐன்னல் கண்ணாடி உடைந்து சேதமானது.ஆந்திராவில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்துவது இது 3வது முறையாகும்.
ஆந்திராவில் வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் மீண்டும் கல்வீசி தாக்குதல்
previous post