ஆந்திரா: ஆந்திராவில் கடத்தல்காரர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட 310 டன் செம்மரங்கள் ரூ.178 கோடிக்கு ஏலம் விடப்பட்டன. கடத்தல்காரர்களிடம் இருந்து இதுவரை 5,400 டன் செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர வனத்துறை அதிகாரி மதுசூதனன் தெரிவித்தார். 5,400 மெட்ரிக் டன்னில் முதல்கட்டமாக 310 டன் செம்மரங்கள் ஏலம் விடப்பட்டன.