கோவை: கூட்டணி முறிவு பற்றி தேசிய தலைமை சரியான நேரத்தில் முடிவெடுக்கும் எனவும் எதிர்காலத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து விளக்கமளிப்போம் எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் நடைபயணம் மேற்கொண்டு வரும் அவரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது பின்னர் பேசுவதாக அண்ணாமலை நழுவினார்.