மதுரை: அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகராகும் திட்டத்தை எதிர்த்த வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பு நீதிமன்றத்தில் வாதம், தமிழக அரசின் வாதம் மற்றும் விரிவான விசாரணைக்காக வழக்கை உயர்நீதிமன்ற கிளை நாளை ஒத்திவைத்தது.