திருச்சி: திருச்சி – அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் நடிகை மஞ்சுவாரியர் காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அதிகாரிகள் சோதனையின்போது மஞ்சுவாரியரின் ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். ரசிகர்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க நடிகை மஞ்சுவாரியர் காரை உடனே சோதனை செய்து விவரங்களை பெற்று அனுப்பி வைத்தனர்.