ராமநாதபுரம்: சாயல்குடி அருகே காவலரை அரிவாளால் வெட்டியவர் வழுக்கி விழுந்து காலில் எலும்பு முறிவு, சாயல்குடி காவல்நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்து ஜேசுராஜ் என்பவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காவலர் காளிமுத்துவை அரிவாளால் வெட்டிய ஜேசுராஜ் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் காலில் எலும்புமுறிவு.