கர்நாடகா: ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் 3 நாட்களுக்கு மாநிலத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுமாறு கேட்டுக்கொள்கிறேன். மாணவர்களிடையே மோதல்கள் எதுவும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என கூறினார்….