வேதாரண்யம்: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு பூஜைகளும், வீதியுலா காட்சியும் நடந்தது. ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் திருக்கன் சாத்தப்பட்டு பின்னர் சுவாமி வீதியுலா நடந்தது.