ஆவடி: ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் கலைஞர் நகர், திருவிக தேருவில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சாவிற்பதாக திருமுல்லைவாயில் போலீசருக்கு ரலசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் விஜய ராகவன் தலைமையில் போலீசார் அந்த வீட்டிற்குள் சென்னர். சோதனையில் 1.25 கிராம் கஞ்சா பதிக்கிவைக்கப்பட்டிருந்து. வீட்டில் இருந்த அப்பு என்ற ஜெயராஜை (30) கைது செய்தனர். இவர், வேறு ஒரு நபரிடம் கஞ்சா வாங்கி பதுக்கிவிற்றது தெரியவந்தது. புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்….