சென்னை: விரும்பினால் 40 வயதானவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட தயார் என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. 45 வயதானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது….
விரும்பினால் 40 வயதானவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட தயார்: தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்
previous post