ஆலந்தூர்: ஆதம்பாக்கம் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் அஜித்குமார்(22). மண்ணடியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் ரவுடி எட்வின் (எ) கார்த்திக்(25), ரவி(25), தினேஷ்(28). 4 பேரும் கடந்த 19ம் தேதி இரவு மண்ணடி அம்மன் கோயில் தெருவில் மது அருந்தியுள்ளனர். அப்போது, ஏற்பட்ட தகராறில் மூவரும் சிமென்ட் பூந்தொட்டியை அஜித் தலையில் போட்டுகொன்றனர். புகாரின்பேரில் ஆதம்பாக்கம் போலீசார் எட்வின், ரவி, தினேஷ் ஆகியோரை நேற்று கைது செய்தனர்….
வாலிபர் கொலையில் ரவுடி உள்பட மூவர் கைது
previous post