நத்தம்: நத்தம் அருகே எல்.வலையபட்டி உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (ஏப்.29ம் தேதி, சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை புதுக்கோட்டை, ரெட்டியபட்டி, வத்திபட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, லிங்கவாடி, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பொடுகம்பட்டி, மற்றும் பெருமாள்பட்டி ஆகிய ஊர்களில் மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.