ஈரோடு, ஜூன்2: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கும், காவேரி ரயில்வே ஸ்டேஷனுக்கும் இடைப்பட்ட தண்டவாள பகுதியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று முன்தினம் தகவல் வந்தது. இதன்பேரில், ஈரோடு ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்த கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.