மதுரை: மதுரையில் டைடல் பார்க் அமையவுள்ள இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். 2 கட்டமாக 10 ஏக்கரில் டைடல் பார்க் அமைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர். முதல் கட்டமாக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர். டைடல் பார்க் அமைவதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர். …