சென்னை: பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை விசாரணை பட்டியலில் இருந்து நீக்கக்கூடாது என அவரது வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று பேரறிவாளனின் வழக்கு விசாரணை பட்டியலில் இருந்து நீக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தொடுத்த வழக்கை உச்சநீதிமன்றம் மார்ச்சில் விசாரிக்கிறது. …