சென்னை: தமிழக பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையராக அனில்மேஸ்ராம் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில், சிமென்ட் கழக நிர்வாக இயக்குநராக இருந்த அனில்மேஸ்ராம், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் இருந்த காமராஜ், சிமென்ட் கழக நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது….
பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையராக அனில்மேஸ்ராம் நியமனம்
previous post