நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், கட்டாயம் டூவீலர்கள் ஓட்டி கொண்டு பள்ளிக்கு வரக்கூடாது என, எருமப்பட்டி அரசு பள்ளியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார். நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். இதில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் கலந்து கொண்டு, சாலை பாதுகாப்பு விதிமுறைகள், அதனை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து, மாணவர்களுக்கு விளக்கினார். பல்வேறு போக்குவரத்து அடையாள சின்னங்களை காட்டி, மாணவர்களுக்கு அதனுடைய விளக்கங்களை எடுத்து கூறினார். மேலும்,
பள்ளி மாணவர்கள் டூவீலர் ஓட்டக்கூடாது
previous post